இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே வைத்துள்ளார். தற்பொழுது, கார் பந்தயத்தில் பங்கேற்க பிரேசில் சென்ற நிலையில், இமோலா நகரில் உள்ள பிரேசில் வீரர் அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஜித் குமார் மரியாதை செலுத்தினார். அயர்டன் சென்னாவின் சிலையை முத்தமிட்டும், முழங்காலிட்டும் வணங்கினார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் தன்னை நேசிப்பவர்களுக்கும், தான் நேசிப்பவருக்கும் அஜித் குமார் உண்மையானவர் என கூறி வருகின்றனர். […]
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித் குமார். இதற்காக, கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் “அஜித் குமார் ரேசிங்” என்ற பெயரில் சொந்த கார் பந்தைய அணியை உருவாக்கி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2025 ஜனவரியில் துபாயில் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில், அஜித் குமார் ரேசிங் அணி 911 ஜிடி3 ஆர் (992) பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து […]
நடிகர் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். இன்னும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்தில் திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் சென்ற அஜித்குமார், தற்போது ரேஸ் காரில் அதிவேகமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், பைக்கை தாண்டி கார் […]
35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருந்த formula -1 கார் பந்தய போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் புகழ்பெற்ற formula -1 கார் பந்தய போட்டி 1948 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐரோப்பிய formula -1 இடையிடையே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த பந்தயம், 1985 ஆம் ஆண்டு வரை 34 முறை மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த formula -1 கார் பந்தயம் நிறுத்தப்பட்டது. […]
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான […]