பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய அணி த்ரில் வெற்றி..! அரை இறுதி சுற்றை தக்க வைத்து அபாரம் ..!

Published by
அகில் R

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் கால் இறுதி சுற்றானது நடைபெற்றது.

இதில் இந்திய அணியும், கிரேட் பிரிட்டன் அணியும் மோதியது. 15 நிமிடங்கள் கொண்டு 4 பாதிகளாக நடைபெறும் ஹாக்கி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது.

இதனால் 2-ஆம் பாதியில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து கிரேட் பிரிட்டனும் சற்று இடைவேளை விட்டு முதலாவது கோலை அடித்தனர்.

இதனால் 1-1 என போட்டி சமநிலையில் சென்றது, தொடர்ந்து நடந்த 3-வது மற்றும் 4-வது பாதியிலும் இரண்டு அணிகளும் மேற்கொண்டு எந்த ஒரு கோலும் அடிக்காமல் போட்டியின் இறுதி நேரம் முடியும் வரை 1-1 என சமநிலையில் முடிந்தது.

இதனால் அடுத்த கட்டமாக இந்த போட்டி சூட்-அவுட்டை நோக்கி நகர்ந்தது. விறுவிறுப்பின் உச்சத்தில் சென்ற இந்த போட்டியில் ஷூட் அவுட்டில் கிரேட் பிரிட்டன் 2 கோல்களை தவறவிடுவார்கள்.

ஆனால் இந்திய அணி அபாரமாக அனைத்து கோலையும் அடித்து ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது. இதனால், இந்தியா அணி அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago