தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணியில் மிக்னான் டு ப்ரீஸ் 59 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 19.5 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா அவர்களுக்கு ஆட்ட நாயகி விருது கொடுக்கப்பட்டுள்ளது.நாளை இரண்டாவது போட்டி தொடங்குகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…