பிரான்ஸில் பிரான்ஸ் ஃபுட்பால் என்ற பத்திரிகை சார்பில் 1956-ம் ஆண்டு முதல் “பாலன் டி ஓர்” விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருது பல்வேறு மக்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.
இந்த வருடம் “பாலன் டி ஓர்” விருதினை பார்சிலோனா நட்சத்திரம் மெர்ஸி பெற்றார்.இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் முறையாக இந்த விருதினைப் பெற்றார். அதன் பிறகு ஆண்டுதோறும் மெர்சி மற்றும் ரொனால்டோ இருவரும் மட்டுமே மாறி மாறி இந்த விருதினை பெற்று வந்தன.
சென்ற ஆண்டு இந்த விருதை ரியல் மாட்ரிட்டின் வீரர் லூகா மோட்ரிக் தட்டிச் சென்றார். இந்நிலையில் நேற்று பாரிஸில் நடந்த விருது வழங்கும் விழாவில் 3 வருடங்களுக்கு பிறகு ஆறாவது முறையாக மெர்சி “பாலன் டி ஓர்” கோப்பையை கைப்பற்றினார்.
இந்த விழாவில் ரொனால்டோ கலந்து கொள்ளவில்லை என்றாலும் மெர்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…