வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனுக்கு கவுரவ குடியுரிமை வழங்கிய பாகிஸ்தான்.! காரணம் என்ன தெரியுமா..?

Published by
Dinasuvadu desk
  • மற்ற வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில்  கடந்த 2016-ம் ஆண்டு முதல் டேரன் சேமி விளையாடி வருகிறார்.
  • தொடர்ந்து பயணம் செய்து விளையாடி டேரன் சேமி அவருக்கு பாகிஸ்தான் கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்து உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6  பாதுகாப்பு படையினரும் , 2 பொதுமக்களும் இறந்தனர். இந்த தாக்குதலால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கு போட்டி நடத்தாமல் இருந்து வந்தது.

மேலும் பாகிஸ்தான்சென்று விளையாட மற்ற நாட்டு வீரர்கள் பயந்து வந்தனர். இதனால் பாகிஸ்தான் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் “பாகிஸ்தான் சூப்பர் லீக்” தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி  செயல் பட்டு வருகிறார். இவர் தொடர்ந்து பாகிஸ்தானில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் 2017-ம் ஆண்டு நடைபெற்ற “பாகிஸ்தான் சூப்பர் லீக்”  தொடரில்   பெஷாவர் ஜால்மி அணி டேரன் சேமி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது. பாதுகாப்பு காரணங்களால் மற்ற வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில் தொடர்ந்து பயணம் செய்து விளையாடி டேரன் சேமி அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்து உள்ளது.

வருகின்ற மார்ச் 23-ம் தேதி இஸ்லாமாபாத்தில்  நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி  குடியுரிமைக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

8 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

14 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

39 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

41 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

58 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

2 hours ago