சமீப காலமாக கொரோனா பாதிப்பு உலகையே மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பிரபலங்கள் பலரும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதற்காக தனிமையில் இருந்து வருகின்றனர். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி.சிந்து போட்டிகளில் கலந்து கொண்ட பின், கொரோனா தொற்றில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தற்போது தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டு உள்ளாராம்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…