இந்திய அணி , பங்களாதேஷ் அணி உடன் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரிஷாப் , சுப்மான் கில் ஆகிய இடம்பெற்று இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் ரிஷாப் , சுப்மான் கில் இருவரும் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்டாக் அலி டி -20 தொடரில் இணைந்து உள்ளனர்.டெல்லி அணியில் ரிஷாப் பண்ட்டும் , பஞ்சாப் அணியில் சுப்மான் கில் இணைந்து உள்ளனர்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் ஏற்பட்டால் களமிறங்க ஆந்திராவை சார்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் உள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…