ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு..!

Published by
murugan

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக டென்னிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு  ட்விட்டர் மூலம் இந்த தகவலை ரோஜர் பெடரர் தெரிவித்தார். புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது “முழங்கால்” ஒத்துழைக்காது எனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன் என்று கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பின்தங்கியிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே எனக்கு பெருமை மற்றும் மரியாதை அளிக்கிறது என்று ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.

டென்னிஸ் ஜாம்பவான்களான ரோஜர் பெடரர் மற்றும் ரஃபால் நடால் ஆகியோர் 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையைப் படைத்துள்ளனர். இந்த சாதனையை நோவக் ஜோகோவிச்  கடந்த ஞாயிற்றுக்கிழமை சமன் செய்தார்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago