இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆட்டத்தின் தொடக்க முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தனர். இதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக் மட்டும் 79 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர்.
இப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஹிட் மேன் ரோகித் சர்மா இந்திய அணிக்காக அதிக இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய வீரர் பட்டியலில் 98 போட்டிகளுடன் முதலிடத்தினை பிடித்திருந்த தல தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…