சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வருடம் வருடம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ளடி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வுபெற்ற பிரபல வீரர்கள் விளையாட உள்ளனர்.
இதில் இந்தியா , தென்னாப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஐந்து அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்த தொடரில் விளையாட உள்ளார்.
சச்சின் விளையாடிய போது அவருக்கு போட்டியாக இருந்த லாராயும் , இந்த தொடரில் விளையாட உள்ளார்.இதனால் இந்த டி20 தொடரில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் . இந்தியாவிலிருந்து சச்சின் , சேவாக் விளையாட உள்ளனர்.
இந்த தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த தொடரை மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை பாதுகாப்பு துறையும் , சந்த் பாரத் சுரக்ஷித் பாரத் என்ற அமைப்பும் இணைந்து நடத்துகிறது.
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…