ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் என செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
39 வயதான செரீனா வில்லியம்ஸ் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டிலும் தங்கம் வென்றார். செரீனா நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் இரட்டையர் மற்றும் 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.
இரட்டையர் பிரிவில் மூத்த தங்கை வீனஸ் வில்லியம்ஸுடன் அனைத்து தங்கங்களையும் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் (2016), செரீனா ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாமா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்று ரோஜர் பெடரர் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…