உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி !இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து

Published by
Venu

உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை சிந்து சாதனை படைத்துள்ளார்.

சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.நேற்று நடைபெற்ற  மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து சீனா வீராங்கனையான டாய்-டிஸு-யிங்கை  வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம்  மூன்றாம் முறையாக பிவி சிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.இந்த நிலையில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவின்  இறுதிப்போட்டி நடைபெற்றது.இறுதிப்போட்டியில் சிந்து ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவுடன் மோதினார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 21-7, 21-7  என்ற செட்டில் வெற்றிபெற்றார்.

இதன் மூலமாக இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.மேலும் இந்திய வீராங்கனை ஒருவர் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.ஏற்கனவே இந்த உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை இறுதிப்போட்டியில் ,மோதிய சிந்து வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by
Venu

Recent Posts

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

16 minutes ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

23 minutes ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

3 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

4 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

5 hours ago