இந்திய அணியும் , பங்களாதேஷ் அணியும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இன்று இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று நடைபெற உள்ள மைதானசத்தில் புட்களை அகற்றி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால் வானிலை தான் தற்போது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மஹா புயல் எதிரொலியாக நேற்று மழை வெளுத்து வாங்கியது.
இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து மைதானத்தை நிர்வகிக்கும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஹிமன்ஷுஷா கூறுகையில்,மழை காலையில் பெய்தால் பிரச்சனை இல்லை.
மதியம் மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை வெற்றியகரமாக முடித்து விடலாம் என கூறினார்.மைதானத்தில் வடிகால் வசதி உள்ளது.மேலும் அனுபவம் வாய்ந்த மைதான ஊழியர்கள் உள்ளனர்.
மழைக்கு பிறகு போட்டி தொடங்கினால் அவுட் பீல்டு வேகம் குறிந்து விடும் அதனால் பவுண்டரி அடிப்பது கடினம் மேலும் ஈரப்பதம் காரணமாக அவுட் பீல்டில் பந்து வேகமாக செல்லாது என கூறினார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…