இந்திய அணியும் , பங்களாதேஷ் அணியும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இன்று இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெற உள்ள மைதானசத்தில் புட்களை அகற்றி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால் வானிலை தான் தற்போது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மஹா புயல் எதிரொலியாக நேற்று மழை வெளுத்து வாங்கியது. இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் […]