இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் பேசிய முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை மிகவும் வித்தியாசமாகக் காண்கிறார் என்றார். “2020 ஆம் ஆண்டில் டிரம்ப் பார்க்கும் இந்தியா (பில்) கிளின்டன் பார்த்த அல்லது ஒபாமா பார்த்த இந்தியாவை காட்டிலும் விட மிகவும் வித்தியாசமானது” என்று அவர் கூறினார். “அடுத்த தலைமுறை நீங்கள் (நடெல்லா) மற்றும் நான் வளர்ந்ததை விட வித்தியாசமான இந்தியாவைப் பார்ப்போம்” என்று கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…