ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.இப்போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது.
நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் இறங்கிய 9 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45.4 ஓவரில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் கலந்து கொண்ட கேப்டன் பொல்லார்ட் மற்றும் பல வீரர்கள் காற்று மாசு காரணமாக முகத்தில் மாஸ்க் அணிந்து விளையாடினர்.
விளையாடி கொண்டு இருந்த போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போட்டியை சிறிது நேரம் நிறுத்தும் படி கேட்டுக்கொண்டனர்.ஆனால் நடுவர்கள் போட்டியை நிறுத்தவில்லை. அதே போல போட்டியின் போது மைதானத்தில் கருப்பு பூச்சிகள் வந்து வீரர்களை தொந்தரவு செய்தது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…