திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளானது. மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை (டீசல்) ஏற்றிச் சென்ற இந்த ரயிலில், திருவள்ளூர்-ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்தது. 52 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 4 வேகன்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக திருவள்ளூரிலிருந்து […]