ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி ஆகிய இடங்களில் நாள்தோறும் 10 மணி நேரம் (காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை) தாக்குதல்களை நிறுத்துவதாக ஜூலை 27, 2025 அன்று அறிவித்தது. இந்த “தற்காலிக இடைநிறுத்தம்” மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகவும், பாதுகாப்பான பாதைகள் மூலம் ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு உதவி அமைப்புகளின் உணவு மற்றும் மருந்து விநியோகத்தை […]