துப்பாக்கி முனையில் 'பட்டப்பகல்' நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் 2 பேரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு பிடித்துள்ளனர்.