டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!டெல்லி வசந்த் விஹாரில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் மீது ஆடி கார் மோதியதாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.