டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. வேகமாக சென்ற ஒரு ஆடி கார், சிவா கேம்ப் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப் முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரை மோதியது. பாதிக்கப்பட்டவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களான லதி (40), அவரது எட்டு வயது மகள் பிம்லா, கணவர் சபாமி என்ற சிர்மா (45), ராம் சந்தர் […]