உ.பியில் ரயிலில் செல்போன் திருடியதால் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று உத்திர பிரதேசத்தில் டெல்லிக்கு செல்லும் அயோத்தி கான்ட் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு இளைஞர் பயணியிடம் செல்போனை திருடியதாக தாக்கப்பட்டு ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சக பயணியிடம் இருந்து அந்த இளைஞர் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த இளைஞரை சக பயணிகள் கடுமையாக […]