சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 2025 டிசம்பரில் வியோம்மித்ரா என்ற மனித உருவ ரோபோவை விண்ணுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது வெளியிடப்பட்டது. இது குறித்து அவர் பேசியதாவது ” நிலாவில் […]