ஒரு வேளை உணவிற்காக 4 கி.மீ தூரம் வரிசையில் நின்ற மக்கள்.! ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட காட்சி.!
தென் ஆப்ரிக்காவில் ஊரடங்கு காரணத்தால் ஒரு வேளை உணவிற்கு தவித்து வந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்ட அரசு, தனியார் அமைப்புகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி