நெல்லை ஆணவக் கொலை: "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" – மாரி செல்வராஜின் பதிவு.!திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளா.