வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!வெறிநாய் கடியால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில தொழிலாளி ராம்சந்தர், தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.