கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது ஒருமித்த குரலாக உள்ளது. இந்த தெருநாய் கடியின் மூலம் ஒரு நபர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கோவை அரசு மருத்துவமனையிலேயே அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி ராம்சந்தர் எனும் நபர் வெறிநாய் கடி […]