சிலைகளை கரைக்க சென்ற படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு.!மேற்கு வங்கத்தில் சிலைகளை கரைக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.