குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025 ஜூலை 9 காலை 7:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த பாலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாகும். விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் […]