இவர்களுடன் இருந்திருந்தால் முதல்வராக நீடித்திருப்பேன் – குமாரசாமி பரபரப்பு.!நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேச்சால் பரபரப்பு.