தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி.!நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட நாய்கள் கருணைக் கொலை – கேரள அரசு ஒப்புதல்.!கேரள மாநிலத்தில் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த தெருநாய்களை கருணைக்கொலை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.