பதான்கோட் விமானப்படை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகவும் மோசமாடைந்தது வருகிறது.இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அங்கு இருந்த தீவிரவாத முகாம் மீது குண்டு வீசி தாக்கி அளித்தது.இதனால் இரு நாட்டிற்க்கும் இடையே போர் மூழும் சூழல் ஏற்ப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமான வீரரை கைது செய்து பின் விடுவித்தது. எனினும் காஷ்மீர் எல்லையில் அவ்வ போது தாக்குதல் நடத்துகிறது.இந்நிலையில் பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லை பரப்பிற்க்குள் அத்துமீறி நுழைந்த […]