கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய அனுமதி கோரி நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.