“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!ஆங்காங்கே நின்று கொண்டு கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பியின் மிரட்டல் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.