மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் சாலை மார்க்கமாக மே 2ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார். அப்போது, விழுப்புரம் ரவுண்டானா அருகே சென்ற போது இவர் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மே 3ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பேசுகையில் “என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். இதில் […]
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சிலர் சதி செய்துவிட்டார்கள் […]
அதிமுகவில் இருந்த டிடிவி தினகரன் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அதிலிருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார் அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் விரைவில் அந்த கட்சியுடன் இணைவார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டது எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து கும்பகோணத்தில் பேசிய மதுரை ஆதினம் கூறியதாவது:-‘அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்றும் அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் […]