சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சிலர் சதி செய்துவிட்டார்கள் […]