கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆபிரஹாம் .இவரது மனைவி ஜிஜி. இந்த தம்பதிக்கு மூன்று வயது பியான் என்ற மகன் உள்ளார். இவர் வழக்கம்போல தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வாசலில் ஈயப்பனைஇருந்து உள்ளது. தவழ்ந்து சென்ற பியான் ஈயப்பனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் தலையில் அந்த ஈயப்பனை கவிழ்த்து உள்ளான்.பின்னர் அவனால் அந்த பானையை எடுக்கமுடியவில்லை. இதனால் பியான் அழுகத் தொடங்கி […]