சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்ரோவின் வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் முக்கிய செயற்கைக்கோள் ஏவுதல்கள் குறித்து விரிவாகப் பேசினார். நாராயணன் கூறுகையில், “நடப்பு நிதியாண்டில் 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவற்றில் புவி கண்காணிப்பு, தொலைத்தொடர்பு, மற்றும் அறிவியல் […]