நிமிஷா பிரியா வழக்கு : "ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி" – ஏ.பி.அபூபக்கர்!இந்தியாவின் கிராண்ட் முஃப்தியுமான கந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முயற்சியால் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ஏமன் அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏமனில் மரண தண்டனை...நிமிஷா பிரியாவை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் முயற்சி!நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் ஏமன் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.