கேரள கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்.., கரை ஒதுங்கிய கண்டெயினர்கள்.!கேரளாவில் நேற்று முன்தினம் கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பலில் இருந்து சில கண்டெனர்கள், கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.