கல்குவாரி விபத்தில் 5 பேர் பலியான சோகம்.! பேரிடர் மீட்பு படை விரைவு..,சிவகங்கை மாவட்டத்தில் கல்குவாரியில், மண்ணும், பாறைகளும் சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிழந்த சோகம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.