டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங், மே 7/8 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் தாக்குதலை, இந்திய பாதுகாப்பு அமைப்பால் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பது குறித்து இன்று பத்திரிகைகள் முன் உரையாற்றினர். இது தொடர்பாக பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், ”’ எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்கள் மற்றும் […]