இந்த பிரச்சனை உள்ளவர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.