டாஸ்மாக் விவகாரம்: "அமலாக்கத்துறை எல்லா எல்லைகளையும் தாண்டியுள்ளது" – உச்சநீதிமன்றம்.!டாஸ்மாக் ரெய்டு விவகாரம், அமலாக்கத்துறை புலன் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, விசாரணை கோடை விடுமுறை முடிந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.