தென்பெண்ணை விவகாரம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!தமிழகம் - கர்நாடகா மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீடு என்பது வருடக்கணக்கில் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும்