டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வின்படி, பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு அரை பைசா (0.5 பைசா) அதிகரிக்கப்படுகிறது. இந்த முடிவு, ரயில்வேயின் செயல்பாட்டு செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு தேவைகளை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, பயணி ரயில்கள், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் மெயில் ரயில்களில் உள்ள அனைத்து […]