தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதவர்கள் எந்த நம்பிக்கையில் மனுச்செய்கின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல்கலைகழகத் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் மனுச்செய்வது எந்த நம்பிக்கையில்?,இதற்கு தமிழக அரசைப் பொருட்படுத்தாத மேதகு ஆளுநரின் அதிகார வரம்புமீறல் தான் காரணமா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி நாள்: “தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான […]