விதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக அமெரிக்க வர்த்தக ஆணையம், பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
சுமார் 9 கோடி நபர்களின் தகவல்களை திருடியதால் பேஸ்புக் மூலம் கேம்பிரிட்ஜ் அநால்டிக்கா என்ற நிறுவனம் புகார் கூறியது. மேலும் இது குறித்து பேஸ்புக் நிறுவனர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டில் பேஸ்புக்கின் தவறும் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அமெரிக்கா வர்த்தக ஆணையத்திற்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டதாக தெரிய வந்தது. அதனால் அந்நிறுவனத்திற்கு ஐந்து பில்லியன் யூஸ் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…