வியாழன் கிரகத்தின் புதிய படமொன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, தற்போது வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை, வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காமிரா, வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை படமாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை, நாசா தற்போது வெளியிட்டுள்ளது. கருநீல வண்ணத்தின் அழகான அந்தப் புகைப்படம், பிப்ரவரி […]
கேடிஎம் ட்யூக் 200 பைக் இந்திய இளைஞர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பைக் மாடல். கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலில் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேடிஎம் ட்யூக் 200 பைக்கை குறைவான தொகையில் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான விசேஷ ஆக்சஸெரீகளை புனேயை சேர்ந்த ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதற்கு விசேஷ […]
சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் 50-இன்ச் 4கே எச்டிஆர் டிவி மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தயாவில் சியோமி நிறுவனத்தின மி டிவி 4ஏ (MI 4 A) சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. […]
நாசா வானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. கோஸ் எஸ் (GOES S) என்ற அந்த செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் (cape canaveral) உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்திய மதிப்பின்படி சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மேற்குப் பிராந்தியத்தில் ஏற்படும் புயல், காட்டுத் தீ, வெள்ளம், மண் சரிவு ஆகிய பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த […]
அமெரிக்கா ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. […]
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளது. கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல். […]
இந்தியாவில் அமேசான் பிரைம் மியூஸிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது இசைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பிரைம் வீடியோ சேவையை துவங்கியது. தற்போது 6 லட்சம் பிரத்யேக வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், இதன் போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ்(Netflix) -ஐ முந்தி இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் வழங்கும் தளமாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமேசான், தற்போது மியூசிக் ஸ்டிரீமிங் தளத்திலும் தனது […]
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனம், சேவை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத சூழலில் உள்ள ஏர்செல் நிறுவனம், தம்மை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாட்களை தங்களின் இதயமாக ஏர்செல் நிறுவனம் கருதுவதாகவும், […]
நெட்வொர்க் கிடைக்காத போதும் ஏர்செல் மொபைல் வைத்திருப்பவர்கள் வேறு சேவைக்கு மாறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் செல்போனில் நெட்வொர்க் செட்டிங் எனும் பகுதிக்கு சென்று நெட்வொர்க் தேர்வை ஆட்டோமேட்டிக் என்பதிலிருந்து மேனுவல் என மாற்ற வேண்டும். இதன் பின்னர் சேவை நிறுவனத்திற்கான தேர்வை ஏர்செல்லிலிருந்து ஏர்டெல் 2G என தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இதற்கு பதிலாக கிடைக்கும் யுனிக் போர்டிங் கோடு(Unique […]
தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், டெலி கம்யூனிகேசனில் பிரபலமான ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் […]
தமிழிலேயே பல வருடங்களாக ஃபேஸ்புக், யூடியூப், வலைப்பூ போன்ற டிஜிட்டல் தளங்களில் தங்களுடைய சிந்தனைகளையும் படைப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அநேகர். ‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததாக 39% இந்தி என்று அதில் கண்டறியப்பட்டது. மறுக்கப்பட்ட […]
வோடஃபோன் நிறுவனம் அடுத்த ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது. அதன் உதவியோடு நிலவில் இருந்து அறிவியல் சார்ந்த தகவல்களையும், ஹெச்டிNIL (HD) தரத்திலான வீடியோவையும் ஒரு இணைப்பின் மூலம் உலகில் உள்ளோருக்கு ஒளிபரப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிலவில் முதன் முறையாக தனியார் இணைய சேவை […]
வெற்றிகரமாக உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராடோலாஞ்ச் (stratolaunch) என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் விண்வெளியில் ராக்கெட்டுக்கள் மற்றும் செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக் கோளை ஏவும் ராக்கெட்டில் பெருமளவு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை ஏவிய பின் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தின் பிரமாண்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. விமானத்தின் இரண்டு இறக்கைகளுக்கு […]
பிப்ரவரி 26, 1991 — வரலாற்றில் இன்று – உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…! உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser). இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய […]
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன்படைத்த தனுஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தனுஷ் ஏவுகணை 350கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரை இலக்கைக் குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்ததாகும். ஒடிசா மாநிலம் பாராதீப் துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து இந்த ஏவுகணையைச் செலுத்திச் சோதித்தனர். அப்போது குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை ஏற்கெனவே பாதுகாப்புத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் […]
கடந்த சில தினங்களாக ஏர்செல் சேவையில் குறைபாடு இருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும்,நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன், ஏர்செல் சேவையில் உள்ள பிரச்சனைகள் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்நிறுவனத்தின் சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏர்செல்லின் டவர்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளதால் சிக்னல் தடைபட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன் நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஏர்செல் டவர் வைத்திருக்கும் தனியார் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், சிக்னல் பிரச்சினையை சரி செய்வதற்கான […]
கூகுள் அசிஸடன்ட் (Google Assistant) இணைப்பு நெஸ்ட் கம் ஐகியூ (Nest Cam IQ) கண்காணிப்பு கேமராவுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெஸ்ட் கம் ஐகியூ(Nest Cam IQ) கேமராக்கள் உள்ளரங்க கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயனாளர்கள் குரல் மூலம் கேமராக்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் வசதியை கூகுள் அசிஸடன்ட்(Google Assistant) வழங்குகிறது. பயனாளர்களின் முகத்தையும் கேமரா மூலமாக அடையாளம் காணும் விதத்தில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள்(Google) தெரிவித்துள்ளது. அமேசான், ஆப்பிள் […]
ஏர்செல் நெட்வொர்க் சேவை தொடர்ந்து 2-வது நாளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முழுமையாக முடங்கியதால் அவதியுற்று வரும் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று ஏர்செல் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். கோவை அவினாசி சாலையில் உள்ள ஏர்செல் மாவட்ட தலைமை அலுவலம், ஈரோட்டில் ஏர்செல் சேவை மையம் ஆகியவற்றையும் முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]
பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஐரோப்பிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு சுமார் 120 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என பிரிட்டன் சாடியுள்ள நிலையில், அதை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.