Trai Fake News [file image]
டிராய்: மொபைல் எண்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என பரவி செய்தி உண்மையல்ல என ட்ராய் தெரிவித்துள்ளது.
நாம் உபயோகித்து கொண்டிருக்கும் சிம்கார்டுகளுக்கு மாதம் அல்லது வருடம்தோறும் கட்டணம் கட்டி வருவது போல, நாம் உபயோகிக்கும் மொபைல் என்னிக்கும் தனிப்பட்ட முறையில் கட்டணம் கட்ட வேண்டும் என்று டிராய், இந்தியா அரசுக்கு பரிந்துரை செய்ததாக ஒரு செய்தி பரவலாக இணையத்தில் பரவி வந்தது.
இதன் காரணமாக, மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர். இந்நிலையில், இது போன்று மொபைல் எண்ணிற்கும் தனியாக கட்டணம் கட்ட வேண்டும் என்று மக்களிடையே பரவி வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் (TRAI) அவர்களது X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரபூர்வ (TN Fact Check) க்ஸ் தளத்திலும், மக்களிடையே பரவி வந்த இந்த செய்தியானது முற்றிலும் பொய்யானது என விளமளிக்கும் ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளனர். இதனால் மக்களும் இந்த செய்தியின் மூலம் சற்று மனநிம்மதி அடைந்துள்ளனர்.
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…
ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூலை 23, 2025 அன்று வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 9 துறைமுகங்களில் ஒன்றாம்…