கார் உலகின் கதாநாயகனின் புதிய வரவு… நான்காம் தலைமுறை வரவை சந்தையில் இறக்கியது…

Published by
Kaliraj

அகில உலகிலும் கார் சந்தையில் ஆடி கார் மக்கள் மனதில் ஆழ்ந்து இன்றளவும் நிறைந்துள்ளது. இந்த வரிசையில், தற்போது ஆடி ஏ 8 எல் என்ற  சொகுசு கார் பிரிவில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த புதிய காரானது தற்போது அறிமுகம் செய்துள்ளது.இதன் சிறப்பம்சங்களான,

  • இது 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி 6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.
  • இதில் 8 ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது.
  • இதன் என்ஜின் 340 ஹெச்.பி. திறன் மற்றும்
  • 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.
  • ஸ்டார்ட் செய்து 5.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும்
  • இதில் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் உள்ளது.
  • இதில் 10 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
  • இந்த பேட்டரி திறன் காரின் பெட்ரோல் என்ஜின் நிறுத்தப்பட்டால் 55 கி.மீ. முதல் 160 கி.மீ. வரை செல்வதற்கு உதவும். இத்தகைய தொழில்நுட்பம் எரிபொருள் சேமிப்புக்கு மிகவும் உதவும்.
  • இது 5,302 மி.மீ. நீளம், 1,945 மி.மீ. அகலம், 1,488 மி.மீ. உயரம் கொண்டது.
  • இதன் உள்புற தோற்றம் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டதோடு, சொகுசான பயணத்தையும் உறுதி செய்வதாக உள்ளது.
  • இதில் 1920 வாட் திறன்கொண்ட 23 ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது.
  • பாதுகாப்பு அம்சமாக 8 ஏர் பேக்குகள்
  • ஏ.பி.எஸ். டிராக்‌ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சரவுண்ட் வியூ கேமரா ஆகிய வசதிகளும் உள்ளன.
  • முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
Published by
Kaliraj

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

32 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

44 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago