சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 168 வது திரைப்படம் உருவாக உள்ளது. இப்பட ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ரஜினியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம். அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டது என தகவல் வெளியானது. அந்த திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த கதை விஜய்க்கு கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய யோகன் அதியாயம் ஒன்று திரைப்படத்தின் கதை தான் என கூறப்படுகிறது. அந்த கதையைதான் ரஜினியின் 170 திரைப்படமாக எடுக்க உள்ளார் என தகவல் கசிந்து உள்ளது. ரஜினி 169 திரைப்படத்தை யார் எடுக்க உள்ளார் என எந்த தகவலும் வெளியாகவில்லை.
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…